இலக்கிய வரலாறு வினா விடைகள் Literary History Quizzes

  1. தொடக்க காலத்தில் தமிழ் எழுத்துகள் தமிழி என்று அழைக்கப்பட்டனர்.
  1. மதுரைக்காஞ்சி பாடியவர் மாங்குடி மருதனார்.
  1. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் திருக்கைலாய ஞான உலா
  1. திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் டாக்டர் கால்டுவெல்
  1. நம்பியகப் பொருள் என்ற நூல் நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப் பெற்றது.
  1. ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர் மு வரதராசன்.
  1. சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் படிக்காசுப் புலவர்
  1. காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதர்
  1. நறுந்தொகை என அழைக்கப்பெறும் நூல் வெற்றி வேட்கை
  1. மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம்
  1. 10 கம்பன் என அழைக்கப்படுபவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  1. பாண்டி நன்னாடு உடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் ஒளவையார்
  1. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் திருமூலர் ஆவார்.
  1. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம்.
  1. புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் புறநானூறு.
  1. குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன்
  1. காய்ச்சீர் எந்த பாவிற்கு உரியது ? வெண்பாவிற்கு உரியது. 
  1. மங்கையர்கரசியின் காதல் வா வே சு ஐயர் எழுதிய சிறுகதை.
  1. பாலங்கள் சிவசங்கரி எழுதிய நாவல் ஆகும்.
  1. கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியா ரோ என்று பாடியவர் பாரதியார்.
  1. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் நக்கீரர்.
  1. முதற்சங்கம் இருந்த இடம் தென்மதுரை ஆகும்.
  1. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல் புறநானூறு.
  1. நாச்சியார் திருமொழி ஆண்டாள் என்பவரால் பாடப் பெற்றது ஆகும்.
  1. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் மாறன் பொறையனார்.
  1. கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் ஒட்டக்கூத்தர்.
  1. பெண்மதி மாலை என்ற நூலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.
  1. உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் சுரதா ஆவார்.
  1. கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும்.
  1. சீதக்காதி என வழங்கப்படும் அவர் செய்து காதர் மரைக்காயர்.
  1. தமிழுக்கு தொண்டு செய்வேன் சாவதில்லை என்று பாடியவர் பாரதிதாசன்.
  1. மான விஜயம் என்ற நூலின் ஆசிரியர் பரிதிமாற்கலைஞர் ஆவார்.
  1. காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் மு வரதராசன்.
  1. மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் கூத்தராற்றுப்படை.
  1. தமிழ்நாட்டின் மாப்பசான் என அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்.
  1. கரிசல் காட்டில் ஒரு சம்சாரி எனும் நூலை எழுதியவர் கி ராஜநாராயணன்.
  1. பாண்டியன் பரிசு பாரதிதாசனின் படைப்புகள் ஆகும்.
  1. புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் கலைஞர் கருணாநிதி.
  1. சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் கவிஞர் தமிழழகன்.
  1. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் சவ்வாதுப் புலவர்.
  1. மனுமுறை கண்ட வாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் வள்ளலார்.
  1. இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை ஆவார்.
  1. மீரா இவரின் முழுப்பெயர் மீ ராஜேந்திரன் ஆகும்.
  1. அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் அரு ராமநாதன்.
  1. பெரியபுராண உட்பிரிவு பெயர் என்ன ? சுருக்கம்
  1. திராவிட வேதம் என அழைக்கப்படுவது திருவாய்மொழி.
  1. நாடக காப்பியம் என அழைக்கப்பெறும் நூல் சிலப்பதிகாரம் ஆகும்
  1. சின்னூல் எனப் பெயர் பெற்ற நூல் நேமிநாதம்
  1. புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் ஐயனாரிதனார்
  1. தண்டி அலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் தண்டி.
  1. சிற்றிலக்கியங்கள் கான வேறுபெயர் பிரபந்தங்கள்.
  1. பரணி நூல் எத்தனை உறுப்புகளை கொண்டது ? 13 உறுப்புகள்
  1. உரையாசிரியர் எனப்படுபவர் இளம்பூரணர்
  1. ஈட்டி எழுபது என்ற நூலைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்
  1. நெடுநல்வாடை ஆசிரியர் நக்கீரர்
  1. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை
  1. தாண்டக வேந்தர் எனப்படுபவர் திருநாவுக்கரசர் ஆவார்
  1. திருவாசகம் எத்தனை பாடல்களைக் கொண்டது என்றால் திருவாசகம் 656 பாடல்களைக் கொண்டது ஆகும்.
  1. சுகுண சுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது என்றால் வேதநாயகம் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது ஆகும்.
  1. மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமாம் என்று கூறியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ஆவார்.
  1. இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் சுரதா
  1. கருப்பு மலர்கள் நா காமராசன் படைப்பு ஆகும்
  1. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் மாதவாய்ய
  1. தேசபக்தன் கந்தன் எனும் நாவலை எழுதியவர் கே எஸ் வேங்கடரமணி
  1. ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே என்று பாடியவர் பொன்முடியார்
  1. திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் வைரமுத்து
  1. திருப்புகழ் பாடியவர் அருணகிரிநாதர்
  1. குட்டி திருவாசகம் என அழைக்கப்படும் நூல் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
  1. சதாவதானம் என அழைக்கப்படும் இஸ்லாமிய புலவர் செய்குதம்பி பாவலர்
  1. ராபர்ட் டி நோபிலி எப்பொழுது தமிழகம் வந்தார் என்றால் ராபர்ட் டி நோபிலி 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் வந்தார்.
  1. தேம்பவாணி காப்பியம் வீரமாமுனிவரால் எழுதப்பெற்றது
  1. இலக்கண உலகில் ஏக சக்கரவர்த்தி எனப்படுபவர் பாணினி
  1. பரிபாடல் அடிவரையரை 25 முதல் 400 அடி வரை
  1. வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் பட்டினப்பாலை
  1. சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் நம்மாழ்வார்
  1. தமிழ் கவிஞர்கள் அரசர் என வீரமாமுனிவர் யாரை குறிப்பிடுகிறார் என்றால் தமிழ் கவிஞர்கள் அரசர் என வீரமாமுனிவர் திருத்தக்கதேவர் குறிப்பிடுகிறார்.
  1. சூடாமணி நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர்
  1. மாதேவடிகள் எனப்படுபவர் சேக்கிழார் ஆவார்
  1. முகைதீன் புராணம் பாடியவர் வண்ணக்களஞ்சியப் புலவர்
  1. மந்திரமாலை என்ற நூலின் ஆசிரியர் தத்துவ போதக சுவாமிகள்
  1. தாமரை தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது என்றால் கால்டுவெல் அய்யர் என்பவரால் எழுதப்பட்டது
  1. அசோமுகி நாடகம் எழுதியவர் அருணாசல கவி
  1. முந்திரி மாலையில் எழுதியவர் நைனா முகம்மது புலவர்
  1. தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் கனகசுந்தரம் பிள்ளை
  1. ராஜீவ் என்ற நாவலின் ஆசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை
  1. வினோத ரசமஞ்சரி என்ற நூலை எழுதியவர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்
  1. பவள மல்லிகை ஜீவா ஜெகநாதன் எழுதிய சிறுகதை ஆகும்
  1. இடைச்சங்கம் இருந்த இடம் கபாடபுரம்
  1. குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் 400 பாடல்கள் ஆகும்
  1. சேர மன்னர்கள் மட்டுமே பாடல் சங்க கால நூல் பதிற்றுப்பத்து
  1. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று கூறும் நூல் புறநானூறு
  1. உரைவீச்சு என்ற நூலின் ஆசிரியர் சாலை இளந்திரையன்
  1. மண்குடிசை யார் எழுதிய நாவல் மு வரதராசன்
  1. கண்ணன் சுவை தரும் தமிழில் நீ ஒரு பூக்காடு நானோர் தும்பி என்று பாடியவர் பாரதிதாசன்
  1. மனம் ஒரு குரங்கு சோ எழுதிய நாடகம் ஆகும்
  1. தேன்மழை சுரதா கவிதை தொகுப்பு ஆகும்
  1. திண்டிம சாஸ்திரி பாரதியார் எழுதிய சிறுகதை ஆகும்
  1. ஒரு புளியமரத்தின் கதை சுந்தர சமி எழுதிய கதை ஆகும்
  1. உலக மொழிகள் என்ற நூலில் எழுதியுள்ளார் அகஸ்டிய லிங்கம் ஆகும்.
  1. பண்டைய தமிழ் எழுத்துக்கள் நான் சுப்பிரமணியன் எழுதிய நூலாகும்.
இலக்கிய வரலாறு வினா விடைகள் Literary History Quizzes
இலக்கிய வரலாறு வினா விடைகள் Literary History Quizzes


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search


Categories