Category: குட்டி கதைகள்

  • ஏமாற்றங்களை நாம் எப்படி கடப்பது ?

     How do we overcome disappointments? How do we overcome disappointments? நமக்கு நடக்கும் ஏமாற்றம் துரோகங்களை நாம் எப்படி கடப்பது என்று இந்த குட்டி கதை உங்களுக்கு தெளிவாக புரிய வைக்கும். ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவன் தனது பொருட்களை எல்லாம் வியாபாரம் செய்வதற்காக மற்றொரு கிராமத்திற்கு குதிரையில் கொண்டு செல்கிறான். போகும் போது இடையில் நிறைய காடுகள் வருகின்றது அதையெல்லாம் கடந்து போகின்றான். அப்படி கடந்து செல்லும் பொழுது இடையில் ஒருவன் மயங்கி…

    Read More

    //

  • இலட்சியத்தை அடையும்வரை செவிடாக இரு !

     Be deaf until you reach the goal! உன் லட்சியத்தை அடையும் வரை செவிடாக இரு ! Be deaf until you reach the goal! எதற்காக உன்னுடைய லட்சியத்தை அடையும்வரை செவிடாக இருக்க வேண்டும் என்பதை இந்த கதையில் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வீர்கள் . ஒரு மழைக்காலத்தில் இரண்டு தவளைகள் துள்ளிக்குதித்து வளர்ந்து கொண்டிருக்கின்றது. அப்படி வரை நடந்து கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் ஒருபால் பட்டனை உள்ளது பால்பண்ணையில் நிறைய குவளைகளில்…

    Read More

    //

  • உங்கள் வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுப்பது யார் ?

     உங்கள் வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுப்பது யார் ? Who makes the important decisions in your life? ஒரு கிராமத்தில் சந்தைக்கு செல்வதற்காக கொஞ்சூண்டு பொருட்களை எடுத்துக்கொண்டு அப்பா மகன் இரண்டு பேரும் ஒரு கழுதை மேலேறி செல்கிறார்கள். இரண்டு பேருமே கழுதையின்மேல் பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு பேரும் நடந்து போகிறார்கள். நடந்து போகும்போது எதிர்ப்புறத்தில் வரும் ஒருவர  அந்த அப்பாவைப் பார்த்து ஏம்பா சின்ன பிள்ளையை நடக்க விட்டு கூட்டி…

    Read More

    //

  • எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? Why is this happening only to me?

      Why is this happening only to me? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நினைப்பவர்கள் அதை நீங்கள் அப்ப இந்த கதையை படியுங்கள் ? ஜப்பான் நாட்டு கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் அந்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள குட்டி குட்டி மீன்களை பிடித்து அந்த இடத்திலே அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள் அது அருமையாக இருக்கும். அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுற்றி இருக்கும் கிராமத்து மக்கள் இந்த மீன்களைப் பிடித்துக் கொண்டு நம்மை…

    Read More

    //

  • கெடுவான் கேடு நினைப்பான் – short story

      கெடுவான் கேடு நினைப்பான் – short story கெடுவான் கேடு நினைப்பான் என்னும் தலைப்பில் நாம் ஒரு கதை பார்க்கப் போகிறோம்  குறிப்பாக அண்ணன் தம்பி கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கதை இது  ஒரு ஊரில் அண்ணன் தம்பி என்று இருவர் இருந்தார்கள் அண்ணனிடம் நான்கு மாட உள்ளது அந்த நான்கு மாட்டில் பால் பீச்சி வியாபாரம் செய்து வந்தால் அதுவே அவரது முதன்மை தொழிலாக இருந்தது. ஆனால் அவரது தம்பியிடம் எந்த ஒரு…

    Read More

    //

  • கடவுள் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பீர்கள் ? What blessing would you ask for if God came face to face?

      கடவுள் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பீர்கள் ? What blessing would you ask for if God came face to face? கடவுள் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பீர்கள் ? What blessing would you ask for if God came face to face? ஒரு மிகப்பெரிய கிராமத்தில் ஒரு பண்ணையார் இருக்காரு அவர்தான் அந்த கிராமத்தில் பாதிப்பும் ஏற்பட்டு நிலத்தின் சொந்தக்காரர். அந்த கிராமம் ரொம்பவும்…

    Read More

    //

  • உங்கள் வெற்றிக்கு தடையாக இருப்பது எது ? What is the obstacle to your success ?

     வெற்றி பெறத் தடையாக இருப்பது எது ? உங்கள் வெற்றிக்கு தடையாக இருப்பது எது ? What is the obstacle to your success ? ஒரு கிராமத்தில் ஒரு இளைஞன் நல்லா படித்த பையன் வீட்டில் காலையில் உணவு அருந்தி விட்டு பக்கத்தில் உள்ள கடற்கரை கம்மாக்கரை போன்ற இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்துக்கண்டு பக்கத்திலுள்ள ஒரு பூங்காவில் தூங்குகிறான் அவனம் தூங்குகிறான் தூங்குகிறான் வெயில் உச்சிக்கு வந்துவட்டது மத்தியானம் 2 மணி ஆகிவிட்டது.…

    Read More

    //