Category: தினசரி செய்திகள்

  • பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய குழப்பம் 21/05/2021

      பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய சிக்கல் எழுந்துள்ளது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய சிக்கல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்காமல் இருக்கும் இந்நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் அலகு தேர்வு திருப்புதல் தேர்வு போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இதில் 30 சதவீத அரசு பள்ளி மாணவர்களிடம் மொபைல் இல்லாததாக தகவல் தெரிகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மொபைல் போன் வசதி இல்லை என்று தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வு…

    Read More

    //

  • மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ?

     தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்ய இருக்கிறார். மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நிறுத்தப்படுமா என்பதற்காக வாரம் சனிக்கிழமை 13 எம்எல்ஏக்களை கொண்ட குழுவினால் ஆலோசனை முதல்வர் தலைமையில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு போட்ட பின்பு நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது உயிரிழப்புகள் அதிகரித்தாலும் தினசரி பாதிப்புகள் குறைந்து கொண்டுதான் இருக்கிறது எனவே மீண்டும் தமிழகத்தில் மூன்று வருடங்கள் தொடரப்படும் இல்லை 24ம் தேதியுடன் முடிவடைகிறது…

    Read More

    //

  • அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

     தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இந்த மாதம் ஆனது மழை காலம் ஆகும் . திருப்பூர் சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது…

    Read More

    //

  • பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் ? 12th standard public exam 2021 date

      பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் ? 10th standard public exam 2021 date  தற்போது மாணவர்களிடத்தில் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்பொழுது நடைபெறும் நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்று மாணவர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்றும் பொது தேர்வு நடத்துவது…

    Read More

    //