தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்பொழுது ?

 தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்பொழுது

 தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு :


தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்த அறிக்கையில் தெரியவந்துள்ள கருத்து : 

மாணவர்களுக்கு எப்பொழுது பாதுகாப்பான நிலை ஏற்படுவது அப்பொழுதே பள்ளிகள் திறக்கப்படும் என்று திட்டவட்டமாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் செப்டம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகள் திறக்க கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

9 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்

மேலும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களில் பாதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

எடுத்துக்காட்டாக ஒரு பள்ளியில் பத்து ஆசிரியர் இருந்தால் அந்தப் பள்ளிக்கு தினமும் ஐந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

மாணவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.

மாணவர்களை பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வர வைப்பது கூடாது என்று செங்கோட்டையன் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் எப்பொழுது மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இந்த ஊரடங்கும் முடிவுக்கு வந்ததற்கு பிறகும் மாணவர்களுக்கு 100% பாதுகாப்பான நிலை ஏற்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று திட்டவட்டமாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.

 

அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்ததை வைத்துப் பார்க்கும் பொழுது செப்டம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படும் அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு துவக்கமே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.


இந்த சூழ்நிலை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்றும் தெரியவந்துள்ளது எனவே மாணவர்களாகிய நீங்கள் ஆன்லைன் வகுப்புகள் கவனமாக பார்த்து படிக்கவும் மேலும் கல்வி தொலைக்காட்சி டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அதாவது கல்வி தொலைக்காட்சி டிவியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது அதை நீங்கள் கவனமாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

 



Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search


Categories