தமிழகத்தில் நாளை ( 11.12.2023 ) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு தேதி தள்ளிவைப்பு

 

தமிழகத்தில் நாளை ( 11.12.2023 ) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு தேதி தள்ளிவைப்பு

 

11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் , புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை ( 11.12.2023 ) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை ( 13.12.2023 ) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன . பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search


Categories